பீமா மூங்கில்

பீமா மூங்கில் மரங்களை நடவு செய்து பூங்காக்கள் (PARK) அமைப்போம்  உயிர்க்காற்று பற்றாகுறையை தீர்ப்போம்!*


உயிர்க்காற்று

செயற்கை ஆக்சிஜனை சுவாசித்து  முழுமையாக வாழமுடியுமா ?

உயிர்க்காற்று பிராண வாய்வு

செம்மொழி தமிழில் கிடைக்கப்பெற்ற உயிர்ச்சொல்  உயிர்க்காற்று

இந்த பூமியில் அணைத்து வகையான மரங்களையும் வளர்த்து குறிப்பாக பீமா மூங்கில் வளர்த்து உயிர்க் காற்றையும்,   மழைநீரையும், இற்கையின் கழிவுகளையும் சேமித்தால்  மட்டுமே காற்றும்,   உணவும்,  குடிநீரும் நமக்கும் பிற உயிர்களுக்கும் தற்சார்பாக  கிடைக்கும்.
வரும் தலைமுறையிக்கு  சுவாசிக்க சுத்தமான
உயிர்க்காற்றும் ,   நல்ல குடிநீரும் ,   நஞ்சில்லா  உணவும்
தற்சார்பாக கிடைக்க மரங்களை நாம் வளர்த்தே ஆக வேண்டும் . 
மரங்களை வளர்ப்போம் !உயிர்க்காற்றை சுவாசிப்போம்*
மழைநீரை சேமிப்போம். !   மண்ணுக்கு இற்கையாக உரம் சேர்த்து உணவு உற்பத்தி செய்வோம்.

உயிர்க்காற்று  அவசரம் உடனே பீமா மூங்கில் மரங்களை வளர்க்க இத் திட்டத்தில் இணையுங்கள்

www.pasumai4u.com